Tag: தடுப்பூசி

இலங்கையில் நீக்கப்பட்டது தடை: மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் நீக்கப்பட்டது தடை: மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை பொது இடங்களுக்கு செல்வோர் தமது கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ...

தொழில் வாய்ப்பு

தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் – வெளியானது அதிரடி உத்தரவு!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பணியாளர்கள், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்ற உத்தரவு வெளியாகி உள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு ...

காலாவதியான தடுப்பூசி விவ

காலாவதியான தடுப்பூசி விவகாரம்? வெளியான அறிவிப்பு

காலாவதியான கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்கப்படவில்லை என கொவிட் ஒழிப்பு இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ...

தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை

தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை

ஏப்ரல் 30ம் திகதி முதல் கொரோனாவுக்கெதிரான தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் இன்று ...

கொரோான தடுப்பூசி

நாட்டில் தடுப்பூசி ஏற்றும் பணிக்கு ஒரு வருடம் பூர்த்தி!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் பணி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. நெருக்கடியான இக்கால கட்டத்தில் இது தொடர்பில் நாம் கடந்து ...

எனக்கு ஓமைக்ரான், தடுப்பூசி போட்டேன்: நடிகை ஷோபனா

எனக்கு ஓமைக்ரான், தடுப்பூசி போட்டேன்: நடிகை ஷோபனா

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. முதல் இரண்டு அலைகளில் தப்பித்தவர்கள் கூட இந்த அலையில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் ...

இன்று தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் பற்றிய விவரம்

இன்று தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் பற்றிய விவரம்

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (30) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். Subscribe ...

பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற புதிய நடைமுறை; அதிரடி அறிவிப்பு

பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற புதிய நடைமுறை; அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நடமாடும் சேவை மூலம் மூன்றாவது டோஸ் ...

நாட்டில் நேற்று செலுத்தப்பட்ட தடுப்பூசி விவரம்

நாட்டில் நேற்று செலுத்தப்பட்ட தடுப்பூசி விவரம்

148,813 நபர்களுக்கு நேற்று (26) கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 548 நபர்களுக்கு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் ...

கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி தொடர்பில் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

பாடசாலைகளில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்கு வைத்தியசாலைகளினூடாக தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தடுப்பூசித் திட்டத்துக்கமைய 16 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைகளில் ...

தடுப்பூசி

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியேற்றல் கொழும்பில் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கொழும்பில் இன்று (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் ஏற்கெனவே ஒரு தடவை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் ...

தடுப்பூசி

இன்று கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (11) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன், 18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் ...

Page 1 of 2 1 2

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist