பிரதமரின் தங்காலை வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை ...