கிழக்கில் சூரிய மின்சக்தி திட்டம் நிறுத்தப்படும் வரை ‘இடைவிடாத போராட்டம்’
சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் நாட்டின் முதலாவது திட்டத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண கிராம மக்கள் அத்திட்டத்தை முற்றாக நிறுத்துமாறு கோரி போராட்டம் ...