கர்ப்பமடைந்த 14 வயது சிறுமி – ஒருவர் கைது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புத்தளை, கெல்பன் தோட்டத்தை சேர்ந்த சிறுமி, வயிற்று வலி காரணமாக தியத்தலாவ ...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புத்தளை, கெல்பன் தோட்டத்தை சேர்ந்த சிறுமி, வயிற்று வலி காரணமாக தியத்தலாவ ...
வவுனியா - கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. நேற்று குறித்த சிறுமி காணாமல் போனதை தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் ...
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயேகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 19 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு யுவதியை இன்று (26) திருமணம் செய்யவிருந்த நிலையில், ...
கிணற்றில் தவறி விழுந்து சிறுமியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று (18) மாலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 16 ...
14 வயதான சிறுமியை நீண்ட நாட்களாக, விபசாரத்துக்காக விற்பனைச் செய்த, அச்சிறுமியின் உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியமான தகவலை அடுத்தே, உறவுக்காரப் ...
முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு பகுதியிலுள்ள பாழடைந்த வளவின் பற்றைக் காணிக்குள் இருந்து சனிக்கிழமை (18) சடலமாக மீட்கப்பட்ட 13 வயது சிறுமி, அவரது அந்தரங்க உறுப்பில் ...