யாழில் வாள்வெட்டு தாக்குதல்: இருவர் படுகாயம்
யாழ். நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி நாவற்குழி தெற்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் கை மற்றும் ...
யாழ். நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி நாவற்குழி தெற்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் கை மற்றும் ...
யாழ். தென்மராட்சி – தனங்கிளப்பு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அயலவர்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, இன்று (01) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...
பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் யாழ். சாவகச்சேரி – மட்டுவில் வடக்கு பகுதியில் பதிவாகியுள்ளது. பிரசவத்திற்கு பின்னர், வீட்டின் பின்புறத்தில் தாயினால் குறித்த ...