இறுதி தீர்மானமின்றி ஆசிரியர்களின் சம்பளப் பேச்சு முடிந்தது
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையே அலரிமாளிகையில் இன்று(12) இடம்பெற்ற பேச்சுவாரத்தை இறுதி முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது. தங்களது நிலைப்பாட்டை நாளை ...