கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் மாயம்; மீட்பு பணிகள் தீவிரம்
வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் மாயமாகியுள்ளதுடன், அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக் கிணற்றில், மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ...