Tag: கிளிநொச்சி

வாள்வெட்டு சம்பவம்

வாள்வெட்டு சம்பவம்; கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி – பூநகரி தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், சரமாரியான வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். குறித்த ...

கிளிநொச்சி

கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த ...

சடலங்கள்

ஏ-9 வீதியின் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அன்மித்த பகுதியில் இன்று (28 )மதியம் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி ஏ-9 ...

விபத்து

சுற்றுலா சென்றவர்களுக்கு இன்று அதிகாலையில் ஏற்பட்ட சோகம்; 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பஸ், பதியத்தலாவை பகுதியில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...

மூன்று பிள்ளைகளுக்கும் விஷத்தை கொடுத்து தாயும் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சியில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை; மூவர் கைது

கிளிநொச்சி – தர்மபுரம், சம்புக்குளம் பகுதியில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். ...

மாணவி உயிரிழந்தமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

மாணவி உயிரிழந்தமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி உயிரிழந்தமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை 08.00 மணி அளவில் கிளிநொச்சி ...

கிளிநொச்சி விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

கிளிநொச்சி விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவையில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து ...

பொய் சொல்லியதால் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது

பொய் சொல்லியதால் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது

பொய் சொல்லிட்டார் எனக்கூறி தன்னுடைய ஐந்து வயதான மகளின் வாயில் சூடுவைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்டப்பட்ட குடியிருப்பு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist