கிண்ணியா விபத்து: தலைமைறைவான சந்தேகநபர்களை தேடி விசாரணை!
திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், அவர்களைக் கைதுசெய்வதற்காக விசேட ...