நாடளாவிய ரீதியில் இன்று முதல் எரிவாயு விநியோகம்
நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் 3,700 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று ...
நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் 3,700 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று ...
எரிவாயுவை தாங்கிவந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நேற்று மாலை செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இன்று (17) ...
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் தமது எரிவாயு விநியோகங்களை இடைநிறுத்தியுள்ளன. இரு எரிவாயு நிறுவனங்களிடமும் தற்போது போதிய எரிவாயு கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணம் என ...
லிட்ரோ கேஸ் நிறுவனம் அன்றாட தேவைக்கு அதிகமாக எரிபொருள் விநியோகம் செய்து வருவதாக அறிவித்துள்ளது. அத்துடன், உள்நாட்டு மற்றும் வர்த்தக சந்தை தேவைகளுக்கு ஏற்ற எரிவாயு கையிருப்பு ...
நாளாந்த சமையல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் எரிவாயுவை கூடிய விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது நாளாந்த எரிவாயு தேவையை ...