எதிராக கொழும்பில் அணிதிரளும் எதிர்க்கட்சி!
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ‘நாடு நாசம் – நாட்டைக் ...
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ‘நாடு நாசம் – நாட்டைக் ...
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமது பாதுகாப்பு தொடர்பில் கேள்வியெழுப்பி பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளனர். அவர்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். எதிர்கட்சி எம்.பி.க்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்ற ...
தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ...