ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்
ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, ஊஞ்ச கயிறு கழுத்தில் இறுகியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாஉல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணுமுலயாய பகுதியில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 10 வயது சிறுமி ...