வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு பண அனுப்புதலை ஊக்குவிப்பதற்காக ஒரு டொலருக்கு 10 ரூபாய் ...