இந்திய வெளிவிவகார செயலாளர் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் இன்று முக்கிய பேச்சு
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை இன்று (04) சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த கலந்துரையாடல்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளன. ...