நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அவசரகால நிலை பிரகடனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நேற்று (06)நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ...