ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. அத்துடன் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், ...