Tag: பதுளை

60 அடி பள்ளத்தில் விழுந்து கார் விபத்து

60 அடி பள்ளத்தில் விழுந்து கார் விபத்து – ஆசிரியர் பலி

(அந்துவன்) பதுளை, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் ...

3 நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு இல்லை – தற்கொலைக்கு முயற்சித்த தாய்!

3 நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு இல்லை – தற்கொலைக்கு முயற்சித்த தாய்!

உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...

வன்புணர்வு

தாயின் அனுமதியுடன் சிறுமி துஷ்பிரயோகம்… மூவர் அதிரடியாக கைது

பதுளையில் தாயின் அனுமதியோடு 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வயிற்று வலி காரணமாக குறித்த சிறுமி ஹாலிஎல ...

கட்டுத்துவக்கு வெடித்து இருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் ஒருவர் கைது

வயோதிப பெண் வன்புணர்ந்து கொலை; இளைஞனுக்கு விளக்கமறியல்

பதுளை – வேவஸ்ஸ தோட்டத்தில் 60 வயது பெண்ணொருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த ...

குழந்தை பலி

முச்சக்கர வண்டி விபத்து எட்டுமாத குழந்தை உயிரிழப்பு

பதுளை - பசறை பிரதான வீதியின் ஐந்தாம் கட்டைப் பகுதியில் நேற்று(13) மாலை முச்சக்கரவண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளது. முச்சக்கர ...

சடலங்கள்

காணாமல் போயிருந்த பதுளை மாணவி சடலமாக மீட்பு

பதுளை கோபோ பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவி, பதுளை நகரில் உள்ள பிரத்தியேக வகுப்புக்கு சென்று நேற்று முன்தினம் (19) காணாமல் போன நிலையில், சடலமாக இன்று(21) ...

பதுளையில் மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவி மாயம்

பதுளையில் மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவி மாயம்

பதுளை பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவர், மேலதிக வகுப்புக்குச் சென்று வீடுதிரும்பவில்லை என பதுளை பொலிஸ் நிலையத்தில் மாணவியின் தாயாரால், நேற்று (20) முறைப்பாடு ...

டெங்கு

பதுளையில் 9 வயது சிறுவனின் உயிரை பலியெடுத்த டெங்கு!

பதுளை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் காரணமாக 9 வயது சிறுவன் உட்பட 4 பேர் மரணித்துள்ளதுடன், 180 க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் ...

மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாப பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாப பலி

பதுளை - லுணுகலை, அலகொலகல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு ...

கட்டுத்துவக்கு வெடித்து இருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் ஒருவர் கைது

வீடொன்றினுள் நுழைந்து ஒருவர் அடித்து கொலை

பதுளை, லிதமுல்ல பகுதியில் வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக ...

அண்மைச் செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.