நாடளாவிய ரீதியில் இதுவரை 82,000க்கும் அதிகமானோர் கைது
நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை ...