சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்
நாட்டில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. நேற்று(02) நள்ளிரவு முதல் அனைத்து சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் ...