யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 14 குடும்பங்களை சேர்ந்த 37 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். ...