Monday, June 9, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஆன்மீக தகவல்கள்

கையில் காசு நிற்கவில்லையா? கோடி கோடியாய் பணம் சேர நாளை இதை பண்ணுங்க!

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
February 10, 2022 6:22 am
in ஆன்மீக தகவல்கள்
202
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

என்னதான் சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட அதில் இருந்து சேர்த்து வைக்க நம்மில் பலருக்கும் முடியவில்லை.

மாத கடைசியில் சம்பளம் வாங்கினால் அன்றைய நாளே பாதி சம்பளமும் காலியாகி விடுகிறது. அடுத்த பத்து நாட்களில் மீதி சம்பளமும் நிலைப்பதில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும்.

பஸ்ஸுக்காக காத்திருந்த இளம் பெண்ணின் உயிரை பறித்த கோர விபத்து

இந்த பரிகாரம் இத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்கிற எந்த ஒரு விதிமுறையும் இல்லை. உங்களால் முடிந்த ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் இப்படி செய்தால் போதும்.

செம்பு பாத்திரம் ஒன்றை எடுத்து நன்கு கழுவி வெளிப்புறத்தில் மஞ்சள் குழைத்து தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் சீராக குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனுள் கழுத்துப் பகுதி வரை முழுவதுமாக சுத்தமான தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.

சுளுக்கு பிடிச்சா என்ன பண்றதுனு தெரியலையா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க…

இந்த தண்ணீரில் சிறிதளவு மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, பச்சைக் கற்பூரம், ஏலக்காய், துளசி இலைகள் 3 சேர்த்துக் கொள்ளுங்கள். கலசத்தின் கழுத்தில் மல்லிகை பூவால் கட்டிக் கொள்ள வேண்டும். நைவேத்தியத்திற்கு இனிப்பு பண்டங்களை வைக்கலாம். டைமண்ட் கல்கண்டு வைப்பது மேலும் சிறப்பானது.

பின்னர் கலசத்திற்கு அடியில் வெற்றிலை அல்லது சிறிய தாம்பூல தட்டு ஒன்று வைத்து அதில் மஞ்சள், குங்குமம், அட்சதை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மேல் இந்த கலசத்தை வைக்க வேண்டும்.

பின்னர் மகாலட்சுமி தேவிக்கு நெய் விளக்கு தீபம் ஏற்றி வைத்து, கலசத்திற்குள் ஒன்று, இரண்டு, ஐந்து அல்லது பத்து ரூபாய் நாணயங்களை குடும்பத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொன்றாக போட வேண்டும்.

ஒவ்வொரு நாணயத்தை போடும் பொழுதும் அவர்களின் பெயரையும் உச்சரிக்க வேண்டும்.

அனைத்து நாணயங்களையும் கலசத்திற்கு போட்ட பிறகு, தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது மூன்று முறை கீழ்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மஹாலக்ஷ்மி மந்திரம் – ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மியை நமஹ!

வருடம் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தாலே போதும் அப்படி ஒரு பணபுழக்கம் உங்களுக்கு ஏற்படுவதை நீங்களே உணரலாம்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: பரிகாரம்மகாலட்சுமி
ShareTweetSendShare

Related News

வீட்டு பூஜை அறையை

வீட்டு பூஜை அறையை இப்படி வைத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள் இதோ!

April 10, 2025 12:10 pm
மாசி மகம்

மாசி மகம்: புனித நீராடினால் இத்தனை நன்மைகளா!

March 13, 2025 7:09 am
காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு: சுமங்கலி வரம் பெற இப்படி வழிபடுங்க

March 13, 2025 7:06 am
மார்ச் மாதத்தில் 4 கிரகங்களின் ராசி மாற்றம்: 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

மார்ச் மாதத்தில் 4 கிரகங்களின் ராசி மாற்றம்: 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

March 1, 2025 6:54 am
குபேரன் சிலை

குபேரன் சிலையை எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?

February 18, 2025 5:51 pm
Today Rasi Palan

Today Rasi Palan – இன்றைய ராசிபலன் : 16 ஆகஸ்ட் 2024

August 16, 2024 6:47 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist