பல்கலைக்கழகங்களை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மீண்டும் திறக்க உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இன்று(26) முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.