கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (11) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (12) அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,163 ஆக உயர்வடைந்துள்ளது
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.