அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று(04) நாடு திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் சற்று முன்னர் வந்தடைந்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அவர் அங்கு சென்றிருந்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.