பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(9) இராஜினாமா செய்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் அவருக்கு முன்னர் தேசிய பட்டியல் எம்.பியான மயந்த திஸாநாயக்க எம்.பி பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்வார் என்றும், அந்த வெற்றிடத்துக்கு பிரதமராக கரு ஜயசூரிய நியமிக்கப்படுவார் என்றும் பேசப்படுகின்றது.
அதன் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த விடயங்கள் இதுவரை உத்தியோகப்பூர்வமான அறிவிக்கப்படவில்லை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.