நாட்டின் அரசியலமைப்பின் படி ஜனாதிபதி , பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் அடுத்த நிலையில் காணப்படும் சபாநாயகரே ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டுமே தவிர அவர் ஜனாதிபதி அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜனாதிபதியான 30 நாட்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என்பதுடன்,அவரால் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
மேலும்,இந்த 30 நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.