பிரதி சபாநாயகரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் அது தேவையில்லை என மற்றுமொரு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் தீர்மானித்த நிலையில், வாக்கெடுப்பு நடத்தினால் தனது கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 சுயாதீன கட்சிகளின் உறுப்பினர் வாக்களிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என விமல் வீரவன்ச காட்டமாக கூறினார்.
எனினும், வாக்கெடுப்பை நடத்துவதாகவும் விரும்பாதவர்கள் வாக்களிக்காமல் இருக்கலாம் என சபாநாயகர் தெரிவித்து விட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.