பத்தரமுல்லை – தியத்த உயன பாராளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் பாராளுமன்றம் அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாராளுமன்றத்தை அடைவதைத் தடுக்கும் வகையில் வீதித்தடைகள் இடப்பட்டிருந்த போதும், மாணவர்கள் முதலாவதாக இடப்பட்டிருந்த வீதித் தடையை அகற்றி முன்நோக்கிச் சென்றனர்.
இதனையடுத்து, பொலிஸார் அவர்களைக் கலைக்க நடவடிக்கை எடுத்தனர்.
போராட்டக்காரர்கள் இரண்டாவதாக இடப்பட்டிருந்த வீதித்தடையையும் உடைத்ததால்,மூன்றாவது தடையை நோக்கி பொலிசார் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.