கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 165,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 164,898 ஆகவும், பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 82,571 ஆகவும் காணப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து 26,597 பேர் வந்துள்ளனர், அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து 22,304 பேர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து 16,638 பேர் வந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் உக்ரைனிலிருந்து 12,979 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இது நான்காவது அதிகம் சுற்றுலா பயணிகள் வந்த நாடாக மாறியது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.