தனமல்வில பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலையின் அதிபர், ஒரு ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பான விவரங்களை பொலிஸாரிடம் மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.