வழமை போன்று இன்று (25) அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கான சம்பளத்தில் தாமதம் ஏற்படலாம் என இதற்கு முன்னர் கூறப்பட்டிருந்தது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.