இன்னும் சிறிது நேரத்தில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு வருமாறு 11 கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
எனினும், மீண்டும் அழைப்பு வந்தாலும் அரசாங்கத்துடன் இணைந்துப் பணியாற்றப் போவதில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவியில் இருந்து விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டதை அடுத்து இன்று காலை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தமது எதிர்காலத் திட்டம் குறித்து தம்முடன் இணைந்துள்ள 11 கட்சித் தலைவர்களும் கூடி ஆராய்ந்த பின்னர் தீர்மானிப்பதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.