ஜப்பானில் இருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புறப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸின் மெனிலா நகரில் ஆரம்பமாகவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் ஜப்பானில் இருந்து அங்கு பயணித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.