தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கலந்துரையாடியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜி.எல்.பீரிஸ், ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன், ரிஷாட்பதியுதீன், பழனி திகம்பரம், நாலக கொடஹேவா, சந்திம வீரக்கொடி, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.