பொலிஸ் சார்ஜன்ட் தர அலுவவர் ஒருவர், தன்னை தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை, தங்காலை பிரதி பொலிஸ் அதிபர் அலுவலகம் முன்பாக இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி குறித்த அலுவலர், தமக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியின் மூலம் தமக்கு தாமே சூடு நடத்திய உயிரை மாய்த்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.