கொழும்பு: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தில் இருந்து அண்மையில் பிரிந்து சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் உறுப்பினர்கள், இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்புகள் தனித்தனியாக இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் கொழும்பு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. (Seithi.lk)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.