Saturday, August 2, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இலங்கை

எரிபொருள் இறக்குமதியை குறைக்க திட்டம்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
July 17, 2022 8:46 am
in இலங்கை
எரிபொருளின் தற்போதைய நிலவரம்
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மாதாந்தம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 600 மில்லியன் டொலர்களை இலங்கை இனி பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் திறைசேரி ஆகியவை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளன.

பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்றார் ராஜு; ரன்னர் அப் பிரியங்கா

இதனால் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் வெளிவரும் வரை 600 மில்லியன் டொலர் தேவையை நீடிக்க முடியாது எனவும் அதுவரை நாம் விநியோகிக்கப்படும் மற்றும் நுகரப்படும் எரிபொருளின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து, கைத்தொழில் மற்றும் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதமொன்றுக்கு சுமார் 150-200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அரச நிதியில் கிடைக்கும் என மத்திய வங்கி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இரட்டை குழந்தைக்கு தாயான பிரபல தமிழ் பாடகி

அடுத்த நான்கு மாதங்களுக்கு மாதமொன்றுக்கு 150-200 மில்லியன் டொலர்கள் என்ற தோராயமான தொகை எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் தான் நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, எரிபொருள் விநியோகத்திற்கு வாகன உரிமையாளர்களுக்கு QR குறியீட்டை வழங்குவதற்காக இணையவழி நடைமுறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது இந்த இணையவழி நடைமுறையின்படி, ஒரு வாகன உரிமையாளரை ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கிறது.

அவர்களின் அடையாளம், வாகன பதிவு மற்றும் வாகனத்தின் எண் ஆகியவற்றை அங்கீகரிக்க தகவலை வழங்க வேண்டும். வழங்கப்பட்ட தகவல்கள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் உள்ள விவரங்களுடன் சரிபார்க்கப்பட்டவுடன், ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒரு தனித்துவமான QR குறியீடு வழங்கப்படும்.

இந்த முறையின் தொடக்கத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, புதன் மற்றும் வியாழன் (20/21) நாட்களில் இந்த புதிய முறை நடைமுறைக்கு வரும் என்பதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்கும் வாகனங்களை அகற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

பொதுப் போக்குவரத்திற்காக தொடருந்து மற்றும் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான எரிபொருளின் முழுத் தேவையையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும், சுகாதாரம், விவசாயம், தொழில்துறை மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளும் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

பல வாகனங்களை இயக்கும் பெருநிறுவனங்கள் அந்த வாகனங்களை நிறுவன அதிகாரிகளின் பெயரில் பதிவு செய்யலாம் என்றும், இதுபோன்ற ஏற்பாடு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், தனிப்பட்ட எரிபொருள் பாவனையை குறைக்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.

மேலும் எரிபொருள் கறுப்பு சந்தையை ஆதரிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022 ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எரிபொருள் பாவனையில் 30 வீதம் அதிகரிப்பு காணப்பட்டதாக விஜேசேகர தெரிவித்தார்.

சில எரிபொருட்கள் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டாலும், எரிபொருளை பதுக்கி வைத்திருந்த மக்களும், கறுப்பு சந்தையும் நுகர்வு அதிகரிப்புக்கு காரணம் என எரிசக்தி அமைச்சர் குற்றம் சாட்டினார்.

இதுபோன்ற செயல்கள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: எரிபொருள்
ShareTweetSendShare

Related News

வெள்ளை யானை ஜோடி

இலங்கையில் வெள்ளை யானை ஜோடி; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

July 30, 2025 1:59 pm
மனைவியுடன் தகாத உறவு

மனைவியுடன் தகாத உறவு; கள்ளகாதனை கொலை செய்த கணவன்

July 30, 2025 1:55 pm
செய்யாத குற்றத்திற்கு

செய்யாத குற்றத்திற்கு சிறையில் தடுத்துவைக்கப்பட்ட நபர்; பொலிஸாரின் தவறால் பறிபோன உயிர்

July 30, 2025 1:50 pm
லிந்துலை

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

July 30, 2025 1:48 pm
நாமல் ராஜபக்ஷ

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!

July 28, 2025 5:49 pm
கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழப்பு

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழப்பு – அடுத்த மாதத்திற்கு வழக்கு ஒத்திவைப்பு!

July 28, 2025 5:46 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

வெள்ளை யானை ஜோடி

இலங்கையில் வெள்ளை யானை ஜோடி; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:59 pm
0

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:57 pm
0

மனைவியுடன் தகாத உறவு

மனைவியுடன் தகாத உறவு; கள்ளகாதனை கொலை செய்த கணவன்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:55 pm
0

ஜப்பானை தாக்கிய சுனாமி

ஜப்பானை தாக்கிய சுனாமி; பாபா வாங்கா கணிப்பு பலித்தது!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:52 pm
0

முக்கிய செய்தி

சரோஜா தேவி காலமானார்

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

by செய்திப்பிரிவு
July 14, 2025 11:56 am
0

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

போட்டோ கேலரி

வெள்ளை யானை ஜோடி

இலங்கையில் வெள்ளை யானை ஜோடி; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:59 pm
0

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:57 pm
0

மனைவியுடன் தகாத உறவு

மனைவியுடன் தகாத உறவு; கள்ளகாதனை கொலை செய்த கணவன்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:55 pm
0

ஜப்பானை தாக்கிய சுனாமி

ஜப்பானை தாக்கிய சுனாமி; பாபா வாங்கா கணிப்பு பலித்தது!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:52 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist