இந்திய விசா விண்ணப்ப நிலையம்
கொழும்பிலுள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையமான IVS Pvt Ltd, மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற பாதுகாப்பு குறித்த சில சம்பவங்கள் காரணமாக மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆகவே சகல விண்ணப்பதாரிகளும் IVS Pvt Ltd நிறுவனத்தில் மேற்கொண்ட தமது முன்பதிவுகளை மீள்பதிவுசெய்யுமாறு கோரப்படுவதாகவும், அவசரமான கொன்சூலர் அல்லது விசா தேவைகளுக்காக உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசி மூலமாக அணுகவும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.