கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஆரம்பப் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடு தொடங்கும். அது தொடங்கியவுடன், மதியம் 2 மணிக்கு கோட்டை ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்துவோம் எனத் கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.