மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படாது என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 7 ஆம் திகதி மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சட்டவிரோத மதுபான நடவடிக்கைகளை ஒழிக்கவும், அரசாங்கத்திற்கான வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் கூறினார்.