கம்பளை பகுதியில் 2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்றிரவு (05) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த மாதம் 15ஆம் திகதி இரவு வேளையில் கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்திருந்தது.
எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சூழலில் மீண்டும் இரவு வேளையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.