இரண்டு மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து அவர்கள் தமிழகத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் சிறுமி ஒருவரும் அவர்களில் அடங்குகின்றனர்.
சேராங்கோட்டை பகுதியில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளுக்காக மண்டபம் பகுதிக்கு காவல்துறையினர் அழைத்து சென்றதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இதுவரை 80 இலங்கையர்கள் தமிழகத்தை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.