கண்டி, அலதெனிய பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கண்டி, அலதெனிய பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.