வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி கடற்கரை பகுதிகளிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்கள் இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.