- Advertisement -
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், மீண்டும் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி ஏனைய மாகாண அலுவலகங்களும் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பினும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.