- Advertisement -
ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட காமினி செனரத், தனது கடமைகளை இன்று (19) ஏற்றுக்கொண்டார்.
அவர், பிரதமரின் செயலாளராக கடமையாற்றிய அவர், வெற்றிடமாக இருந்த ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்த, கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.
அரச சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியான செனரத், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை அதிகாரியாகவும் மேலதிக செயலாளராகவும் இருந்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.