நத்தார் பண்டிகையை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் 309 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
306 ஆண்களும், 3 பெண்களும் இன்று விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.