அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இன்று (24) காலை மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்திக்க உள்ளனர்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசுமண வீரசிங்க, டிரான் அலஸ் கெவிந்து குமாரதுங்க மற்றும் கட்சித் தலைவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளால் அண்மையில் வெளியிடப்பட்ட ‘ரட்ட ஹரி மகட்ட’ பிரேரணை மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.