திருமணத்தில் மாப்பிள்ளைக்கு சொட்டை என்பதால் மணமகள் மணமேடையில் மயங்கி விழுந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உ.பி மாநிலம் எட்டவா பகுதியில் உள்ள பார்த்தனா பகுதியில் ஒரு திருமணம் பாதியில் நடந்தது. அங்கு திருமணத்தின் போது மாலை மாற்றும் சம்பவம் நடந்தது.
அப்பொழுது மணமகன் அஜய் குமார் விக் அணிந்திருப்பது மணமகளுக்கு தெரியவந்தது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் மணமேடையிலேயே மயங்கி விழுந்துவிட்டார்.
இதையடுத்து உறவினர் பயந்து அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பிய போது அவர் மணமகனை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
இதனால் இருவீட்டாருக்கும் இடையே சண்டை வந்தது. சண்டையில் சமாதானம் ஏற்பாடாத நிலையில் மணமகன் திருமணம் செய்யாமலேயே மண்டபத்திலிருந்து வெளியே வந்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.