Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இந்தியச்செய்திகள்

முதலிரவை முடித்துவிட்டு அதிகாலையில் மொய் பணத்துடன் தப்பியோடிய மணமகன்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
February 3, 2022 1:05 pm
in இந்தியச்செய்திகள்
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கேரள மாநிலம் அலப்புழா காயங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அசாரூதீன், இவருக்கும் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 30ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த அன்று இரவு தம்பதி இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது. இந்நிலையில் திடீரென அதிகாலை 3 மணிக்கு மாப்பிள்ளை பெண்ணிடம் தனது நண்பருக்கு விபத்து நடந்து விட்டது அவருக்கு உடனடியாக உதவி தேவைப்படுகிறது. அதனால் தான் உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என கூறினார்.

இலங்கை வானிலை தொடர்பில் வெளியான தகவல்

மனைவியும் பதற்றமடைந்து கணவரை உடனடியாக அனுப்பி வைத்தார். இந்த விஷயத்தை கேள்விபட்ட பெண் வீட்டார் உடனடியாக அசாரூதினை தொடர்பு கொண்டனர். அப்பொழுதுஅவர் தான் அலப்புழா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருப்பதாக, விரைவில் வீட்டிற்கு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் விடிந்து வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. பெண் வீட்டார் அசாரூதீனை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டை சோதனை செய்த போது பெண்ணிற் வரதட்சனையாக வழங்கப்பட்டிருந்த 30 பவுன் நகை, திருமணத்திற்கு உறவினர்கள் மொய் பணமாக வழங்கிய ரூ2.75 லட்சம் பணம் ஆகியன மாயமாகியிருந்தது. இதையடுத்து பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசாருக்கு திருமணம் செய்தனர்.

பிரதமர் பதவியை ஏற்க தயார்: சஜித் அதிரடி அறிவிப்பு

போலீசார் நடத்திய விசாரணையில் அசாரூதீனிற்கு ஏற்கனவே இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகியிருந்தது. தற்போது அவர் செய்தது 2வது திருமணம் என்றும் பணத்திற்கு ஆசைப்பட்டே இரண்டாவது திருமணத்தை அவர் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது முதல் மனைவி வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது அசாரூதீன் அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அசாரூதீனை கைது செய்தனர்.

முதல் திருமணம் செய்த ஒருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டாவது திருமணம் செய்துவிட்டு முதலிரவில் 2வது மனைவியுடன் “உல்லாசம்” அனுபவித்துவிட்டு நகை மற்றும் பணத்துடன் தப்பியோடியதாக அவர் மீதுவழக்குப்பதிவு செய்தனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: மணமகன்முதலிரவு
ShareTweetSendShare

Related News

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

June 6, 2025 6:13 pm
கழக உறுப்பினர்

கழக உறுப்பினர் விபத்தில் இறந்தால் 10 லட்சம் நிவாரணம்

June 1, 2025 6:03 pm
இந்திய பிரதமர் மோடி

முப்படை தளபதிகளுடன் இந்திய பிரதமர் மோடி அவசர ஆலோசனை

May 10, 2025 5:11 pm
சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி வழங்கிய உணவக ஊழியர் கைது!

April 10, 2025 12:10 pm
பவன் கல்யாணின் இளைய மகன் காயம்

தீ விபத்தில் சிக்கி பவன் கல்யாணின் இளைய மகன் காயம்!

April 10, 2025 12:10 pm
நித்தியானந்தா

நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? வெளியான தகவல்

April 10, 2025 12:10 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist